Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanam Vegu Thooramillai
Vaanam Vegu Thooramillai
Vaanam Vegu Thooramillai
Ebook139 pages39 minutes

Vaanam Vegu Thooramillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னுள் நீண்ட காலமாக எழுந்த மன தாக்கங்களின் விளைவு தான் “வானம் வெகு தூரமல்லை......

தலைப்பில் தன்னையறிந்தால் தலைமைத்துவ திறனாய்வு என்ற தொகுப்பு. இதில் மனித நேய மாண்புகளையும் நாம் காட்டும் அன்பு பரிவுகளையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மூலம் திட்டங்களாகவும், நோக்கங்களாகவும் எண்ணங்களாகவும், செயல்பாடுகளாகவும், தலைமைத்துவமாகவும் சுயமதிப்பீடுகளாகவும், தகுதிகளாகவும், தன்னம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளாகவும் எழுத்துக்களுக்கு ஒளி வடிவம் கொடுத்து தம்முள் புதைந்து கிடைக்கும் தனித்திறமைகளை ஆய்வு செய்வதன் மூலம் வெற்றிக்கனிகளை பறித்து சுவைக்க முடியும். என்ற நம்பிக்கையை நம் சமுதாயத்திற்கு எழுத்துக்களை மனதிற்குள் விதைகளாக விதைக்கப்பட்டு, வாழ்வில் உயரிய இலக்கினை அடைந்திட வழிகாட்டியாக அமையும், என உணர்ந்து இரு கைகளுக்கு மகுடமாகவும், மலர் கொத்தாகவும், இரும்புக் கரங்களாகவும், பாதுகாப்பு வளையமாகவும் தருவதில் பெருமைப்படுகிறேன். இந்நூலைப் பயன்படுத்துவது தங்களுக்கும் தார்மீக பொறுப்பு இருக்குமென நான் தன்னம்பிக்கை வைக்கிறோம்.

மு.ப.நடராசன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124703802
Vaanam Vegu Thooramillai

Read more from M.P.Natarajan

Related to Vaanam Vegu Thooramillai

Related ebooks

Reviews for Vaanam Vegu Thooramillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanam Vegu Thooramillai - M.P.Natarajan

    http://www.pustaka.co.in

    வானம் வெகு தூரமில்லை

    Vaanam Vegu Thooramillai

    Author:

    மு.ப. நடராஜன்

    M.P. Natarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mp-natarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அணிந்துரை

    வானம் வெகு தூரமில்லை என்ற தன்னம்பிக்கைத் தரும் தத்துவங்களை திரு. மு.ப. நடராசன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஒரு இளைஞர் சாதனைகளை படைக்க துடிக்கும் அவரது தவிப்பை தூய வளனார் கல்லூரியில் சமூக இயக்கவியல் முதுகலைப்பட்ட மாணவராக என்னிடம் பயின்ற காலத்திலேயே நன்கு அறிவேன். கலைத்துறையில், எழுத்து துறையில் காலடிச் சுவடு பதிக்க அவர் கண்ட கனவில் நனவு இந்த தத்துவ நூலாக பிரசவித்திருக்கிறது. சாக்ரடீஸ் எப்படி தன்னுடைய அனுபவ சிந்தனைககளை ததத்துவமாக படைத்தாரோ அதைப்போன்று இந்த இளைஞரும் தன்னுடைய அனுபவங்கள், சிந்தனைகள், முயற்சியின் விளைவாக கிடைத்த பாடங்கள், கற்பனைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பல்வேறு தலைப்புகளில் இஞைர்களுக்கு தன்னுடைய அனுபவங்கள், சிந்தனைகள், முயற்சியின் விளைவாக கிடைத்த பாடங்கள், கற்பனைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பல்வேறு தலைப்புகளில் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சியையும்,  எழுச்சியையும் தரும் வகையில் படைத்துள்ளார். குறிப்பாக பள்ளியில் பயிலும் இளம் மாணவ மாணவியர் கட்டாயம் படிக்கவேண்டிய ஒரு அரிய பொக்கிசம். மொத்தத்தில் வயதுகளை கடந்து அனைவரும் படிக்கவேண்டிய நூல். இவரது இந்த கன்னி முயற்சியை பாராட்டுகிறேன். இன்னும் எழுத்துலகில் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.....

    அன்புடன்,

    பேரா ம. ஜோசப் இருதய ராஜ்,

    தலைவர், மேலாண்மை மனிதவள துறை,

    தூயவளனார் கல்லூரி, திருச்சி-620 002.

    என்னுரை

    என்னுள் நீண்ட காலமாக எழுந்த மன தாக்கங்களின் விளைவு தான் "வானம் வெகு தூரமல்லை......

    தலைப்பில் தன்னையறிந்தால் தலைமைத்துவ திறனாய்வு என்ற தொகுப்பு. இதில் மனித நேய மாண்புகளையும் நாம் காட்டும் அன்பு பரிவுகளையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மூலம் திட்டங்களாகவும், நோக்கங்களாகவும் எண்ணங்களாகவும், செயல்பாடுகளாகவும், தலைமைத்துவமாகவும் சுயமதிப்பீடுகளாகவும், தகுதிகளாகவும், தன்னம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளாகவும் எழுத்துக்களுக்கு ஒளி வடிவம் கொடுத்து தம்முள் புதைந்து கிடைக்கும் தனித்திறமைகளை ஆய்வு செய்வதன் மூலம் வெற்றிக்கனிகளை பறித்து சுவைக்க முடியும். என்ற நம்பிக்கையை நம் சமுதாயத்திற்கு எழுத்துக்களை மனதிற்குள் விதைகளாக விதைக்கப்பட்டு, வாழ்வில் உயரிய இலக்கினை அடைந்திட வழிகாட்டியாக அமையும், என உணர்ந்து இரு கைகளுக்கு மகுடமாகவும், மலர் கொத்தாகவும், இரும்புக் கரங்களாகவும், பாதுகாப்பு வளையமாகவும் தருவதில் பெருமைப்படுகிறேன். இந்நூலைப் பயன்படுத்துவது தங்களுக்கும் தார்மீக பொறுப்பு இருக்குமென நான் தன்னம்பிக்கை  வைக்கிறோம்.

    இப்படைப்பினை வெளியிட உதவிய டாஸ்க் நிறுவனத்தலைவர்                            திரு. பால்மனி அவர்களுக்கும், அணிந்துரைத் தந்த பேராசிரியர் மனிதவள மேலாண்மை துறை, தூய வளனார் கல்லூரி திருச்சி. திரு. பேராசிரியர்  ஜோசப் இருதயரராஜ் அவர்களுக்கும், நூலினை மிக சிறந்த  முறையில் அச்சிட்டு வழங்கிய திரு. தெ.சபரிநாதன் அவர்களுக்கும் மற்றும் அவ்வப்போது ஊக்கமும் ஆக்கமும் தந்து என்னை உருவாக்கிய பெற்றோர்கள், உற்றார்-உறவினர்கள், சுற்றத்தார் உள்ளங்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.

    இப்படிக்கு,

    என்றும் உங்கள் ஆதரவுடன்,

    மு.ப.நடராசன், M. S. D., MBA., M.H.R.M.,

    (சமூக இயக்கவியல், வணிக மேலாண்மை, மனிதவள துறை)

    2

    பொருளடக்கம்

    1. தன்னையறித்தல்

    2. திறமை

    3. லட்சியம்

    4. தன்னம்பிக்கை

    5. எண்ணம்

    6. பயிற்சி

    7. செயல்

    8. குறிக்கோள்

    10. பேச்சுத் திறன்

    11. பழக்கவழக்கம்

    12. முன்னேற்றம்

    13. உறுதிமொழி

    14. நோக்கம்

    15. சுய மதிப்பீடு

    16. மனித உறவு

    17. உழைப்புத் திறன்

    18. நல்லத் தகுதி

    19. உணர்வின் வெளிப்பாடு

    20. பகுப்பாய்வு

    சமூகவெளிப்பாடு

    21. தீர்வு

    1. தன்னையறித்தல்

    தாய், தந்தையரை வணங்குங்கள். அதன் பின் நீங்கள் விரும்பும் செயலை செய்யுங்கள், சுபயோகமாய் வெற்றி உண்டாகும்.

    நம் பாரதமாதாவை வணங்குங்கள். இதன் மூலம் தேசப்பற்றை உணரவும், வளர்க்கவும் முடியும்.

    மனம் துரும்பாகத் தேய்ந்தாலும் எண்ணங்கள் யாவும் வல்லமை படைத்துவிட்டால் எந்த நிலையிலும் தடுமாறாது என நம்புங்கள்.

    சந்தனக் கட்டையை தேய்க்கத்  தேய்க்கத்தான் நறுமனம் வீசுவதுபோல், மனமும் சிந்திக்கச் சிந்திக்கத்தான் செயல் வடிவம் தோன்றும்.

    எளிமையான சிந்தனை மூலம்தான் புதுமையான நிலைத்த தன்மையாய்

    சாதனை படைக்க முடியும்.

    நிலையில்லாத  காற்றுப்போல்  அலையில்லாத மனம் இருப்பது இல்லையென உணருதல் நலம்.

    எத்தகையை செயலுக்கும்  வக்ககனையான சந்தர்ப்ப சூழ்நிலை அமைத்தல் மூலமே முழுமையான வெற்றி பெறமுடியும்.

    நம்பிக்கை மூலமே வாழ்க்கையைத் தன் வசப்படுத்த முடியும்.

    வாலிப சுறுசுறுப்பில் வகை வகையான வெற்றிகளைவ வாரிக் குவிக்க முடியும்.

    புதுமையான சிந்தனை மூலமே நிலையான வெற்றியின் இலக்கை அடைய முடியும்.

    எந்த பிரச்சனைகளுக்கும் மன சக்தியே வலிமை தந்து தீர்வு  தரும்.

    உண்மையான  கடின உழைப்பின் மூலமே உயர்வான தகுதியை பெற முடியும்.

    நப்பிக்கையின் மூலமே  நாம் கனவு கண்ட கனவுகளின் பிரதிபலிப்பாய் வெற்றியின் இரகசியகளைக் காண முடியும்.

    துரும்பாக தேய்ந்தாலும் காகீத பென்சில் எழுத மறுப்பதில்லை.

    நிலவு தேய்ந்தாலும் தன்நிலையை (ஒளி) மாற்றிக்கொள்வதில்லை.

    அறிவை

    Enjoying the preview?
    Page 1 of 1