Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhi Thooviya Vidhaigal
Vizhi Thooviya Vidhaigal
Vizhi Thooviya Vidhaigal
Ebook58 pages15 minutes

Vizhi Thooviya Vidhaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இயற்பெயர் மு.கீதா. அரியலூரை தாய்மண்ணாய் கொண்டவர். தேவதா தமிழ் என்ற புனைப்பெயரில் தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்படுபவர். முன்மாதிரியான ஆசிரியராக மட்டுமில்லாது. சமூகப்பணிகளில்,குறிப்பாக பெண்ணியம் சார்ந்த பணிகளில் மிகுந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்.

சமூக வலைத்தளங்களில் ஆகச்சிறந்த கருத்துகளால் பலரால் பாராட்டப்பட்டவர். வேலுநாச்சியாரைப் பற்றிய இவர் நூலொன்று பரந்துபட்ட பாராட்டைப் பெற்றது. மேலும் இரண்டு கவிதை நூல்கள் "விழிதூவிய விதைகள்" மற்றும்" ஒரு கோப்பை மனிதம்"என மூன்று நூல்களின் ஆசிரியர்.

ஒரு கோப்பை மனிதம் என்னும் நூலுக்காய் வளரி என்ற அமைப்பால் சிறந்த நூலாசிரியராக தேர்ந்தெடுத்து பாராட்டப்பட்டவர். நூலாக்கப்படவேண்டிய பல பதிவுகளை தன்னுடைய வலைப்பூ மூலம் விதைத்து வருபவர். பணியின் காரணமாய் புதுக்கோட்டையில் வசிப்பவர். புதுகையின் பெண்கவிஞர்களுள் முக்கியமானவராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.

எழுதுவதோடு மட்டுமல்லாமல் கணினி தமிழ்ச்சங்க அடிப்படை நிர்வாகிகளுள் ஒருவராகவும்,வீதி கலை இலக்கியக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுபவர். பல சுயமுன்னேற்ற உரைகளை,கவியங்கங்களில் கவிதைகளை,பட்டிமன்றங்களில் பங்கேற்று வருகிறார். காணும் யாவையும் கவிதைகளாகவும்,அவலங்களை அமிலமாகவும் இவர் எழுத்துப்பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580116102016
Vizhi Thooviya Vidhaigal

Read more from M. Geetha

Related to Vizhi Thooviya Vidhaigal

Related ebooks

Reviews for Vizhi Thooviya Vidhaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhi Thooviya Vidhaigal - M. Geetha

    http://www.pustaka.co.in

    விழி தூவிய விதைகள்

    Vizhi Thooviya Vithaigal

    Author:

    கவிஞர் மு.கீதா

    M.Geetha

    For more books
    http://www.pustaka.co.in/home/author/m-geetha
    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.
    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமூகம்

    கல்வி

    இயற்கை

    காதல்

    பென்ணியம்

    முன்னுரை

    நேர்மையின் நிறமணிந்த கவிதைகள்

    - கவிஞர். தங்கம் மூர்த்தி

    ஒரு காட்டாறு

    ஒரு பேரருவி

    ஓர் ஆழக்கடல்

    ஓர் அடைமழை

    ஒரு விதை

    ஒரு காடு

    நானே ஆகாயம்

    நானே அண்டம்

    எனக்கென்ன எல்லைகள்

    நான் இயற்கை

    நான் பெண்.

    என்றெழுதுகிறார் ஈழத்தமிழின் நவீன கவிதைக்கும் புதிய முகத்தைத் தரும் கவிஞர் அனார். அப்படித்தான் தன்னையும் அறிமுகம் செய்கிறார் கவிஞர் கீதா.

    நான்

    தேங்கிய குட்டையல்ல

    துள்ளும் அருவி

    …… …..

    சலசலக்கும் ஓடை

    …… …. ….

    ஆழ்மனக்கடல்

    ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டிருக்கும் நீர் உற்சாகத்தின் வெளிப்பாடு. ஆரோக்கியத்தின் அறிகுறி. நீரைப்போல் உற்சாகம், ஆரோக்கியம், எளிமையோடு, வலம் வரும் கவிஞர் கீதாவின் ஆழ்மனக்கடலின் சிந்தனை முத்துக்களாய் இக்கவிதைகள் ஒளி வீசுகின்றன.

    பாசாங்கில்லாத மொழி , மிரட்டாத தொனி, நேர்மையின் நிறமணிந்த வார்த்தைகள் , ஆழ்ந்த அக்கறை மிகுந்த சமூகக் கவலை இவற்றால் இக்கவிதைகள் நம் மனசெங்கும் புது வெளிச்சத்தைப் போல் வேகமாய்ப் பரவி நிரவிவிடுகின்றன.

    கவிஞன் அதிசயமானவன், ஆசீர்வதிக்கப்பட்டவன் , மகா சக்தியுடையவன். ஒரு கவிதை எழுத எண்ணி எழுதுகோலும் காகிதமும் எடுக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். நான், நீ என்று போட்டி போட்டு தன்னை எழுதச்சொல்லி எல்லாம் அவர் முன் நிற்கின்றன. வானம், ஓடை, தாமரைப்பூக்கள் , காடு, கழனி, கார்முகில், ஆடும் மயில்நிகர்ப் பெண்கள், தென்றல், மயில், அன்னம்,

    Enjoying the preview?
    Page 1 of 1